பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 (j இனிமேல் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத் தோர் என்று பேசுவதும் முட்டாள்தனம் என்றே கருதப் படும்-கருதப்படவேண்டும். காரணம் இட்டார்-இடா தோர்க்கான பொருளாதார வேறுபாடுகளை நீறுபாடுகளாக் கவே பொதுவுடைமைத் தீ, சாதி ஒழித்தாலே நீதி, தனிவுடைமைப் பேய் ப்ெற்ற: பிசாசே சாதி. சாதியை ஒழிக்க ஒரே வழி கலப்புத் திருகணமே. கலப்புத் திருமணம் செய்வோரே கடவுள் திருமணம் செய்வோர். "அதெல்லாம் சரிதான்; ஆளுல்... என்று இழுத்துக் கொண்டே அன்ருட வாழ்வில் இழுக்குவோர்- வழுக்குவோர் மக்களுள் மணி அல்லர்; பதடிகள். திருமண அழைப்பிலும் அறிவிப்பே மேல். கடவுள் நம்: பிக்கை உடையவர் கோவில்களிலும் அஃது இல்லாதார் பதிவாளர் அலுவலகத்திலோ அல்லது பதிவாளரை அழைத்து வேருேர் இடத்திலோ திருமணம் கொள் னலே பெருமைக்கு உரியதாகும். எவ்வகைத் திருமணச் சடங்கிலும் ஐம்பது பேருக்குமேல் இருத்தல். தேவை இல்லை; தீமை, திருமணத்தை ஒட்டி நண்பர்கட்குச் சிறப்புகள் செய்யத் துடிப்போர் படிப்பதற்குரிய நூல்கள் முதலாக (இரு பொருளிலும்) பயனுடைய அன்பளிப்புகள் தரலாம். திருமணம் ஒரு உடல்-உள்ள-உயிர்த் தேவை. தேவை. நீங்கியபின் அது தீமை, இல்லையேல் , ஒருமுறைக்கு இருமுறை திருமணம் புரிந் து கண்ணிழந்து கண்ணிர் வடித்த இன்பச் சுந்தரர் இறுதியில் வெறுத்தேன் மனே வாழ்க்கை' என்று பாடுவாரோ? எந்தப் பிறவியில் இயற்கையாய்த் திருமண வேட்கை உடலிலும் உள்ளத்திலும் இல்லாமல் போகிறதோ அந்தப் பிறவியே தெய்வப் பிறவி. இராமலிங்கர்,