பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

காட்சி-6

இடம் : கந்தர்வலோகம் (கந்தர்வப் பெண்கள் சசிகலாவைப் பார்த்து) ஜனி : என்ன... வெற்றிதானே? உல்கா மேனி குளிர்ந்ததா? ஹேமா : அவர் . உம் ...

(என்DU கேலிசெய்ய, சசிகலா மனங்கலங் கியபடி) சசிகலா ஜீவரேகா ... என்னடி அவர் ... மங்கையர்க் கரசியைப் பார்த்துவிட்டுத்தான் மறுகாரியம் என்று ஒரே பிடிவாதம் செய்கிருர். எவ்வளவு வயனமாகப் பேசியும் ... அவரை வசப்படுத்த முடியவில்லையே ... இதற்கு என்ன செய்வது? மல்லிகா சங்கீதத்துக்கு மயங்காத சர்ப்பம் உண்டா?

இதோ பார் அவரை ...

(என்று எழுந்திருக்க அப்போது மஹாபிரஜா அவளைத் தடுத்து) மஹாபிரஜா : மல்லிகா ... மலரைக் கசக்கியா முகர்வது?

鬱灣等 பொறு. -ஜாதா அவர் மங்கையர்க்கரசியைத்தானே பார்க்க

வேண்டும் என கிருர் ஒரு முறைதான் கொண்டு வந்து காட்டிவிட்டால்?

சி மங்கையர்க்கரசியையா? த்மினி : கம் காரியம் கிறைவேற வேண்டுமானுல் ... நாம் அவளை இங்கு கொண்டுவந்துதான் ஆக

வேண்டும.