இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
25
தங்களுக்கு இப்போது மகிழ்ச்சிதானே!
(என்று கூறி அவனே மறுபடியும் மஞ்சத் துக்கு அழைத்து வந்து, ஜீவாம்ருதத்தைக் கொடுத்தபடி)
1 : இந்த ஜீவாம்ருதத்தைச் சாப்பிடுங்கள். ந்த : எனக்கு எதற்கு? - - 9 : எதற்கா? வசந்தகாலம்......விருஷங்களே வாலிப மாக்கும் இந்த மதுரமான மது--உங்கள் வாழ்க்கையை வாலிபமாக்கும்.
(என்று கூறிக் கொடுக்க, அவன் அதைக் குடிக்கிறன்.)
காட்சி - 7
亨 இடம் : தீவு
(காந்தரூபனத் தேடச் சென்ற பலர், கிரவுஞ் தீவில் தேடுகின்றனர்.)
^.
காட்சி - 8
இடம் : கந்தர்வலோகம் (சசிகலாவிடம் இரு கந்தர்வப் பெண்கள் வந்து) தவகன்னி மங்கையர்க்கரசியைக் கொண்டுவந்து,
விட்டோம்.
(என்று கூறிச் செல்ல, உடனே சசிகலா காந்தருபனிடம் வந்து)
ສີ ດ່ວນ ເຝິ
rந்த : என் மங்கையர்க்கரசி வந்துவிட்டாளா?
சி : ஹல்ம். .
21.78–2