பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

தங்களுக்கு இப்போது மகிழ்ச்சிதானே!

(என்று கூறி அவனே மறுபடியும் மஞ்சத் துக்கு அழைத்து வந்து, ஜீவாம்ருதத்தைக் கொடுத்தபடி)

1 : இந்த ஜீவாம்ருதத்தைச் சாப்பிடுங்கள். ந்த : எனக்கு எதற்கு? - - 9 : எதற்கா? வசந்தகாலம்......விருஷங்களே வாலிப மாக்கும் இந்த மதுரமான மது--உங்கள் வாழ்க்கையை வாலிபமாக்கும்.

(என்று கூறிக் கொடுக்க, அவன் அதைக் குடிக்கிறன்.)

காட்சி - 7

亨 இடம் : தீவு

(காந்தரூபனத் தேடச் சென்ற பலர், கிரவுஞ் தீவில் தேடுகின்றனர்.)

^.

காட்சி - 8

இடம் : கந்தர்வலோகம் (சசிகலாவிடம் இரு கந்தர்வப் பெண்கள் வந்து) தவகன்னி மங்கையர்க்கரசியைக் கொண்டுவந்து,

விட்டோம்.

(என்று கூறிச் செல்ல, உடனே சசிகலா காந்தருபனிடம் வந்து)

ສີ ດ່ວນ ເຝິ

rந்த : என் மங்கையர்க்கரசி வந்துவிட்டாளா?

சி : ஹல்ம். .

21.78–2