பக்கம்:மச்சுவீடு.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறை மலர்கள் (பன்னிரண்டு புத்தகங்கள்) - கி. வா. ஜகந்நாதன் எழுதுபவை

தமிழுக்கே வாய்த்த பெருமை, தமிழ் வேதம் என்று பாராட்டிப் போற்றப் பெறும் தேவார கிருவாசகங்களே உட்ைபதாக இருத்தல். சைவத் திருமுறைகள் பன்னிரண்டும் இறைவனுடைய அருளின்பத்தில் கிளேத்த பெரியோர்களின் திருவாக்கு. படிப்பவரின் உள்ளத்தை உருக்குபவை. ஒவ் வ்ொரு கிருமுறையிலிருந்தும் சில பாடல்களைப் பொறுக்கி அவற்றிற்குரிய விளக்கங்களைத் தமக்கே உரிய சிறந்த முறையில் ஆசிரியர் எழுதி வருகிறர். ஒவ்வொரு திருமுறைக் கும் ஒவ்வொரு புத்தகம்.

பத்து ருபாய் அனுப்புகிறவர்களுக்கு இந்த 12 புத்தகங்களும் வெளி ஆக ஆக அனுப்பி வரப்பெறும். - -

1. உள்ளம் கவர் கள்வன். ரூ. 1 (திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் இருமுறை) 2. பின்னு செஞ்சடை ரூ. 1 (திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை) 3. சிற்றம்பலம் w ரூ. 1

(திருஞானசம்பந்தர் தேவாரம் - மூன் மும் திருமுறை) ' 4. இரவும் பகலும் - ரூ. 1 (திருகாவுக்கரசர் தேவாரம் - கான்காம் இருமுன்ற) 5. இன்பப் பிறவி - ரூ. 1 - (திருநாவுக்கரசர் தேவாரம் - ஐங்தாம் திருமுறை)

6. பேசாத நாள் * • ரூ.1 (திருநாவுக்கரசர் தேவாரம் - ஆரும் திருமுறை) 7. அருளாளன் ரூ. 1 (சுந்தரமூர்த்தி சாயனர் தேவாரம் ஏழாம் திருமுறை) 8. அன்பின் உருவம் ரு. 1

(திருவாசகம் இருக்கோவையார்) - - - 9. ஒளிவளர் விளக்கு (அச்சில்) ரூ. 1

(திருவிசைப்பா . திருப்பல்லாண்டு) - போன் : 3857 ! . . . . . 53Tಿ பெட்டி: 14s, - அமுத நிலையம் லிமிடெட்

.ே த கும் பே ட்டை சென் ன - 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/93&oldid=610762" இலிருந்து மீள்விக்கப்பட்டது