பக்கம்:மணமக்களுக்கு.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

வாராக. மணமக்களுக்கு அறவுரை கூறும் இந்த அரிய நூலினை மணமகனும் மணகளும் கற்றுக் கற்ற வண்ணம் இல்லறத்தை நடத்துவாராயின் அவர்கள் இன்பமயமான இல்லற வாழ்வு பெறுவர் என்பதில் ஐயமில்லை. இந்நூலினை மண மக்களுக்குத் திருமணப் பரிசாக அளித்தல் இன்றி யமையாததாகும். முத்தமிழ்க் காவலர் திரு.கி.ஆ. பெ. விசுவநாதன் அவர்களின் தமிழ்த்தொண்டு வாழ்க! வளர்க! வெல்க!

பூ. ஆலாலசுந்தரம் எம். ஏ.,

"சிவனகம்"

5,பேராசிரியர் குடியிருப்பு,

தாம்பரம்,

30-6-78
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/9&oldid=1525840" இலிருந்து மீள்விக்கப்பட்டது