பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. கம். . வாச உருப்புகளின் நோய்கள் ஆகியவற்றினை . . . கடைப்படுத்துமென்று சொல்கின்றனர். புயல்களுக்கு தேயிலைச் சாற்றினைக் கொடுத்து ஆய்வு , , , , பரிக்க நாட்டு கலிபோர்னியா பல்கலைக்கழகம் o . ப்பு. அாத்தக்குழாய் இறுக்கம் (1.ow Blood Pressure) பற,ை தேயிலை அருந்துவதின் மூலம் குணப்படுத்த படி பும் ன்று உலகிற்கு உணர்த்தியுள்ளனர். கொழுப்பு ,? ","・リ |, | ள ங்களே இறுகச் செய்யும், எனவேதான் கொழுப்புச் , , , , மைந்த உணவினை சாப்பிடுகின்றவர்கள் இறுதியில் . ), ιι η "υι பானத்தைப் பருகுகின்றனர். எனினும் கொழுப்புச் , , நிறைந்த உணவினை நாம் நீக்குவது நன்மை பய. கும். ஏனென்ருல் கொழுப்புச் சத்து உணவினுல் *2C) 1.பருக்கு மாரடைப்பு ஏற்படலாம். மாசடைப்பு ஒரு கொடிய நோயாகும். அந்நோய் ஏற்படுகின்ற பொழுது, இரத்தம் நரம்புகளில் செல்வது தடைப்படும். இருதயத்திற்கு இரத்தம் சரிவரச் செல்லாது. அதன் காரணமாக இருதயத் துடிப்பு நின்று விடும். மாரடைப்பு நோய் குறித்து டாக்டர் கிளைவ் மேக் என்பவர் ஆய்வொன்று நடத்தினர். அவர் ஒரு சில எலி களுக்கு நிறைய கொழுப்பும் இனிப்பும் கலந்த ஆகாரத்தைக் கொடுத்தார். வேறு சில எலிகளுக்கு அளவோடு ஆகாரத் தைக் கொடுத்தார். அளவோடு உணவினைச் சாப்பிட்ட எலிகள் 1400 நாட்கள் வாழ்ந்தன. ஆளுல் அளவில்லாமல் கொழுப்பு இனிப்பு ஆகியவை கலந்த உணவினைச் சாப்பிட்ட எலிகளோ 800 நாட்களே வாழ்ந்தன. எனவே நாம் அை வரும் அளவோடு எதனையும் உண்ண வேண்டும். அவ்வாறு செய்தால் உடல் நலம் பெருகும். பல்லாண்டு வாழலாம்.