பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு சில கை மருந்துகள் 7| ஆ) மங்குஸ்தான் பழத்தோட்டினைக் கொடுப்பது போன்று மாதுளம்பழத்தோட்டினையும் கொடுக்கலாம். ஆளுல் அதனை பசும் மோரில் அரைத்துக் கொடுப்பது நல்லது. மேலும் மாதுளம் பிஞ்சினையும் இவ்வாறு கொடுக்கலாம். நல்ல பயனுண்டு. மோருக்குப் பதில் தயிரிஃாச் சேர்க்கலாம். இ) மேற்கூறியவை தவிர வயிற்றஃார் சஃலத் தடுப்ப பதற்கு, இரண்டு களஞ்சி கடுக்காய்ப்பூ. ஒரு களஞ்சி சீரகம் ஆகியவற்றை வறுத்துத் துாளாக்கி செய்து வெண்ணெயில் கலந்து கொடுக்கலாம். இது தவிர சாதிக்காய், வெள்ளைப்பூடு ஆகிய இரண்டி னையும் வேண்டிய அளவு எடுத்து இளம் வறுப்பாய் வறுத்து அதன் பின்னர் அவற்ருேடு சீனக்கற் கண்டைச் சேர்த்து அரைத் து மூன்று வேளை கொடுக்கலாம். )திய 'I, II II I II (וויי ונטי மங்குஸ்தான், மாதுளம் பழங்களை நாம் : : கி , சாப்பிடுகின்ற பொமுது மறக்காமல் அவற்றின் தோடு, ஃா எடுத்து உலர்த் தி பத்திரபடுத் தி வைத்துக் கொள்ளவேண்டும். இதல்ை அவசர நேரத்தில் வேறெங்கும் செல்ல வேண்டிய 96ుశిు. ஈ) கிராமங்களில் வயிற்றளைச்சலுக்கு, பேயன் பழத்தை நல்லெண்ணெயில் தோய்த்துச் சாப்பிடுவது உண்டு. அல்லது பேயன் பழத்தைப் பொரி கடலைத் துள்ளோடு சேர்த்து அத் துாளேச் சாப்பிடுவதும் உண்டு. அத்துடன் கறந்த பசும்பாலே துரையோடு இருவேளை கொடுப்பதுண்டு. குறுத்தக்காளி இலைச் சாற்றினை எடுத்து தயிர், அல்லது பாலுடன் கலந்து ஒரு சிலர் கொடுப்பர். வெண்ணெய், தேன் ஆகிய இரண் டினையும் உருக்கிக் கொடுப்பதும் உண்டு. மாதுளம் பழ முத்துக்களை எடுத்து இடித்து ரசம் எடுத்து அதனையும் கொடுப்பதுண்டு. 24. யானைத் திப்பிலி குரலின் ஆற்றலை அதிகப்படுத்தும் யானைத் திப்பிலி என்பது திப்பிலியின் ஒரு வகையா கும். யானைத் திப்பிலி என்ற காரணத்தால் ப| 8.1 போன்ற