பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 20 FEB 1985

يتز 'Rళి FF 1. தோற்றம் "ADRA 1) அறிவும் அழகும் நிறைந்த குழந்தை வேண்டுமா? பெண்கள் அழகான குழந்தைகளையே விரும்புவர். அழகுடன் அறிவும் சேர்ந்தால் அவர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி ஏற்படும். அறிவும் அழகும் நிறைந்த குழந்தை கஃாப் பெறுவது எப்படி? கருவுற்ற ஒரு பெண் காலே ιρπ Ζου αι/ ή σ ι , பயிற்சி (பிராணுயாமம்) செய்யவேண்டும். இப்பயிற்சியின முன் (ாவது மாதத்திலிருந்து அவள் செய்துவரல் வேண்டும். )ل رإرهiلا: «ده ر பிறக்கும் வரை இதனை மேற்கொள்ள வேண்டும். மேற்கொள் ளின் அவளது பிள்ளைப்பேறு இனிதாகும். அவளுக்குப் பிறக் கும் குழந்தை அழகாக இருக்கும். உடல் நலத்தோடு sίοιιιιι கும். அறிவு நலமும் பெற்றிருக்கும். நோயற்ற வ" ழ்வைப் பெற்று நீண்ட ஆயுள் உள்ளதாக இலங்கும். 2) பெண்ணின் கருவுற்ற நிலையினை அறிவது எப்படி? வீட்டுக்கு விலக்கம் உரிய நாட்களில், ஒரு பெண் னுக்கு அது வராமல் இருக்கலாம். அப்போது அவள் கருப்பவதியா என்பதைப் பின்வரும் ஆய்வில்ை நாம் அறிய லாம். ஒரு கண்ணுடிக் குப்பியில் அவளது சிறுநீரைப் பிடித்து, அக்குப்பியினைக் கார்க்கில்ை நன்ருக அடைக்க வேண்டும். அதனை ஒரிடத்தில் மூன்று நாட்கள் வைக்க வேண்டும். நான்காவது நாள் வெள்ளைத்துணியில் அச்சிறுநீரை வடி வேண்டும். அப்பொழுது சில சின்னஞ் சிறு கிருமிகள் ساتھ صلى الله عليه وسلم கான்ப்பட்டால் அவள் கருக்கொண்டிருக்கிருள் என்றும். இல்லையெனில் அவள் கருவுறவில்லை என்றும் அறியலாம். 8) ஆண் மலடா பெண் மலடா: திருமணமான ஒரு சிலருக்குப் பல ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருக்கலாம். அதற்குக் காரணம் மலட்டுத் தன்