பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலே ஒருசில கைமருந்துகளே தரப்பட்டுள்ளன. இள்ை பற்றி நாம் நன்கு தெரிந்து கொள்வோமோயாகில் o பிணிகளினின்று நம்மை நாமே காத்துக் கொள்ளலாம். இல்ை போன்று வேறு பல அரிய கை மருந்துகளும் உள்ளன; அவ| றைப்பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அந்நூல்க: காம் படித்து மேலும் பல நன்மைகளைப் பெறலாம். இ. முகாம 'பாலுண்போம் எண்ணெய்பெறின் வெந்நீரிற் குளிப்பே பகற்புணரோம் பகற்றுயிலோம் பயோதரமுன் மூத்த ஏலஞ்சேர் குழலியோ டிளவெயிலும் விரும்போம் இரண்டடக்கோம் ஒன்றைவிடோம் இடதுகையிற் படுப்பே மூலஞ்சேர் கறிது கரோம் முத்ததயிர் உண்ளுேம் முதல் நாளிற் சமைத்த கறி அமிர்தெனினும் அருந்தோ' குாலந்தான் படைத் திடினும் பசித் தொழிய உண்ணுேம் தமளுர்க்கிங் கேதுகவை நாமிருக்கும் இடத்தே' என்ற பாடலே நினைவு கூர்தல் நன்ருகும். இதில் கலை என்பது காரியம் எனப் பொருள்படும்.