பக்கம்:மதிவாணன்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

おい வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

மற்ருென்றற்குத் காயகேயன்றி வேறன்று, எவலும் எதனையு முட்கருத்தின் றிச் செய்யானென்னு மியல்பு நீயுணராததன்றே.” :

ஆம். விேர் கூறுவவனத்து முண்மையே. அவன் கருத்தின்னதென் றியானறிகிலேனென்று இன்று காலேயே தும்மாட்டுச் சொல்லியிருக்கின்றே னன்ருே - . . .

- 'ஒ' அறிவேன்! ಬಿಜಿನ; r: என்று வாய்மையாளர் கூறியவளவினில் ஒருவன் அம்முற்றத்துத் திகள் சித்தான்; மற்ருெருவன் நீர் தெளித்தான் : மூன்ருவன் வெள்ளிக்கலங்கள் கொடுவந்து முறையின் வைத்தகன்றனன். நான்காவன் உணவு முதலியன பரிமாறினன். இவை கண்ட அவ்விருவரும் ஒருவரோடொருவர் விளையாட்டாகவும் விசோதமாகவும் பலவிடயங்களையும் பற்றிப் பேசிக்கொண்டே உணவுகொண் டெழுந்தனர். எழுந்து சிறிதநேரம் இருவரும் ஒன்றும் பேசுகிலாது உலவா கின்றனர். அதன்பின் வாய்மை யாளர் மட்டும் ஒரிருக்கையிலுற்று அதன் மீது சிறிது சாய்ந்துகொண்டு ஆலோ சனக் கடலி லாழ்ந்தனர். மதிவாணனே அன்று மாலை கடந்த யாவற்றினே பும் மறந்துவிட்டு மாளிகையுச்சியிற் றெருவோமாய்க் கட்டப்பட்டுள கைபிடி மதிலிற் சாய்ந்துகொண்டு பின்வருமாறு இசையுடனென்றிப் LjY" --s!" நின்றனன்.

எப்போது முள்ளா ளியல்புண்ர்ந்து சாடோறுக் தப்பாது காண்டவம்யா மாடுகம்வா தோழி! தமிழ்பா டி யன்போடு மாடுகம்வர தோழி!! தானந்த மில்லாத தன்முகில்பொய் கிற்பவெழுஉ மானங் த கீத்தத்துள் ளாகெம்வா தோழி! அணுவளவுத் தாழாம லாகெம்வாதோழி!! இன்ப வடிவுடைய வீசனெனுங் குன்றினிழி பன்புப் பெருகதியு ளா செம்வா தோழி! அவனருள்பெற் றுய்கிற்போ மாடுகம்வா தோழி! (4) இவ்வாறு மதிவாணன்றன் இன்பச் செம்பாடல் செவிமடுத்த வாய்மை யாளர் மெல்லென ஒரு வேலையாளனே விளித்துத் தன் மக்களிருவரையும் அழைத்துக்கொண் டோதைப்படாமல் வருமாறு கூறி விடுத்தனர். அங் கனம் விடைபெற்ற சேவகன் மீண்டு வருமுன்னர் மதிவாணன் மீட்டு மெழுந்து உலாவத் தலைப்பட்டனன். அதுகண்ட மத்திரியார் மதிவாணனக் கூய் ! ஐய மதிவாளு! யிேசைத்தமிழும் வல்லேகொல் ? என்று விஞயினர்.

அதற்கு மதிவாணன் 'ஏதோ அதன் கண்ணுஞ்சிறிது பயிற்சியுள்ளேன். யான் எப்போழ்தாதல் சிந்தாகுல மெய்தியக்காற் சிறிது வாய்விட்டுப் பெருமா இனப் பாடிக்களிக்கப் புகுவது முண்டு. செருற்ைறிரவினில் யான் சோழன் வந்தான் என்னுஞ் சிறுாரின் கண்ணே தங்கியிருப்புழி ஆண்டுப்போத்த ஒராண் டிவாதவூரடிகள் மலர்வாய்ப் பெய்த வாசகத்தேனினேவாய்குளிரப் பொழிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/23&oldid=655671" இலிருந்து மீள்விக்கப்பட்டது