பக்கம்:மதி (நாடகம்).pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மதி of சுகுளு : பேதா பேதங்களற்று உலகம் பங்கிடும்போது அதில் ள் னக்கும் ஓர் பங்குண்டு. துமைக்கு வேல் : அம்மா, -களே யாரொ ஒரு அம்மா பார்க்க د. * வே றுமாம், வேளியே காத்துக்கிட்டிருக்காங்கோ (என்று வெளியே போய்ப் பார்க்க ஒரு பெண்) பெண் ; வேலப்பரைப் பகைத்துக் கொள்ளாதே, பிறகு பேசிக்கொள்ளலாம். பெண் ; ; ). சொன்னபடியே செய். る3逆り: ó計・ (சுகுளு உள்ளே வந்துகொண்டே வேலப்பரைப் பகைத்துக்கொள்ளதே ! வேலப்பரைப் பகைத் துக் கொள்ளாதே, பிறகு பேசிக்கொள்ளலாம். என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தாள்). என்ன மாமாவுக்கு ரொம்பொ கோபம் போலிருக்கு.? வேல எனக்கா, எனக்கேன்ன கோபம்? உனக்குத்தான் கோபம். ஆணுல், அதிலும் ஒரு அழகு குளிர்ச்சி, அன்பு சல்பே மி இருநதது. t!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/24&oldid=853521" இலிருந்து மீள்விக்கப்பட்டது