பக்கம்:மதுரைக்கோவை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக்கோவை 49

யிலகார்மதுாையிறைவன்சிலம்பினம்மீர்ம்புனத்தை விலகானணங்கனையாயெவளுேவொர்விருந்தினனே

、Eö广

இறைவியறியாள்போன்று குறியாள்கூறல்,

வேலுக்குசேரெனவெவ்விடத்தோவிொாய்க்கிடந்து நீலுக்குவோருங்கூர்விழியாயிந்தணிேலத்திற் சூலுக்குகிற்குந்துணைமலர்க்கையன்றுாைமதுாை

மாலுக்குநேருங்கண்டாய்நெடுஞ்சென்னை வடமலையே. கக.அ

பாங்கி யிறையோற்கண்டமை பகர்தல்,

வானையுங்கோட்டுமலர்க்கைமதுாைக்கோமான்சிலம்பிற் கானையுங்காட்கெருங்குழலாயன்றுகண்டதுண்டே யானையுங்கேட்டுப்பின்னூாையும்பேரையும்யாதென்றுமுன் மானையுங்கேட்டுகம்மீர்ம்புனத்தேவங்கவள்ளலேயே,

安茨á

பாங்கியைத் தலைவி மறைத்தல்,

இாவையெடுக்குகனன்றன்று காண்கண்ணுர்கழிய வேவையெடுக்குமிறைவன்மதுாையிருஞ்சிலம்பின் மாவைகாைவினவிவரும்வழிப்போக்கற்கண்டு பாவையினையனேயாய்கின்று கூறும்பழிமொழிக்கே. ലേ.o பாங்கி Guáಒr மறைப்பதென்னெனத் தழால். கிறைக்கின்றவன்பினனற்புலவோர்க்குகிதங்கிய . மிறைக்கின்றவள்ளன் மதுாையங்கோன்வெற்பிலென்னையுே மறைக்கின்றவாறென்மலாடிபோற்றிவழுத்துகலைப்

பிறைக்கென்றுமாமிணைவானுகலாய்சற்றும்பேணலையே. கஉக

பாங்கி கையுறைபுகழ்தல்.

மணியொத்தொளிர்கிாைவாணகையாய்மிகையாம்வமமைப் பிணியற்ருெழியவருள்வோன்மதுாைப்பெருஞ்சிலம்பிற் றணியக்ககுந்தது.காமவெவ்வேட்கை கனிமுலையா ாணியத்தகுந்ததுதானுெளிகாலிவ்வருந்தழையே, கஉஉ தோழி கிழவோன் றுயர்நில கிளத்தல், வாஞர்காத்தன்மதாையங்கோன்வாையார்கவென் றேஞர்முதிர்மாங்கனிகொண்டெழில்மக்திவாய் திணிப்பக் காஞர்ம்லர்க்குழல யென்னனோக்கிக்காைக்துருதிப் போனரொருவர்பின்வ ந்திலானம்புனத்தயலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை.pdf/30&oldid=674164" இலிருந்து மீள்விக்கப்பட்டது