பக்கம்:மதுரைக்கோவை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ჭ0 மதுரைப்பிரபந்தம்

மறுத்தற் கருமைமாட்டல். '.

இருவான்காத்தன் மதுாையங்கோன்வெற்பிலெப்பொழுதுங் தருவான்றழைகண் மிகப்பலபொய்களுஞ்சாற்றினன்யா ைெருவானெருகினங்காறுஞ்சிலம்பனுழல்வனின்னம வருவான்வரினவனுக்கினிப்பொய்சொல்லவாயிலேயே,

தலைவன் குறிப்பு வேறுக நெறிப்படக்கூறல். அன்பணிவான்றருவன்குன்மதுரையாையன் வெற்பின் முன்பணிவான்பலகாலடைந்துங்குறைமுற்றவின்ரும் றென்பணிவான்குழலாயென்னையோகிருநீற்றுடலி லென்பணிவான்பெரியானெனவேயண்ண் லெண்ணியதே.

தோழி தலைவியை முனிதல். அன்னித்திலவடமார்பன்மதுாைதாைவாைவாய் முன்னித்தகையிற்றெனவறியேனினிமொய்சழலா யுன்னித்தகையினரோடேயுசாவியுஞற்று கிே மன்னித்தருளலறனயலாளென்றன்வாய்மொழியே. . 德 தலைவி பாங்கியை முனிதல். ஓங்கிற்றெழுந்தித்தமாநிலத்தேயுசிகன் மதுாை வாங்கிவளர்ந்தநெடுஞ்சென்னையிர்ம்பொழில்வாய்மயலி அாங்கியிருந்தபுனம்பிரியாதநொதுமலராற் பாங்கியிரத்துகின்ருளென்று கூறும்பழிமொழியே.

தலைவி கையுறை யேற்றல். புலரச்சொரியுமிலம்பாடடைந்தபுலவர்முக மலரச்சொரியுங்கொடையான்மதுாைமஞ்சார் சிலம்பிற் குலவச்சொரியுருறையொடுகொள்ளாவிடினுவண்போ யலாைச்சொரியுமென்ருற்றருவாயில்வருந்தழையே.

இறைவிகையுறை யேற்றமை பாங்கி . யிறைவற்குணர்த்தல். கழற்கணிலைந்தவெங்கூர்வேற்கிலம்பதாணிமுற்று கிழற்கணிவந்தமதுாையங்கோனெடுஞ்சென்னேயன்னுள் - சுழற்கணிலொத்திமுலைக்கணில்வைத்துச்சரிக்ககருங்

குழற்கணியென்னவுங்கொண்டனணிதக்ககொய்தழையே.

பாங்கி தலைமகற்குக் குறியிடங்கூறல், துணிதிகழ்நெஞ்சக்கருஞ்சிலம்பாகொடைதாங்கிகிமிர்

னிெதிகழ்மொய்ம்பன்றிருமான்மதுரைக்கிண்குர்சிலம்பிற்

3; G- éře

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை.pdf/31&oldid=674165" இலிருந்து மீள்விக்கப்பட்டது