பக்கம்:மதுரைக்கோவை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 மதுரைப்பிரபந்தம்.

இறைவிக்கிறைவன்வரவறிவு றுத்தல்.

உன்னித்தனையடைந்தோரையளிக்குமுயர்புகழே மன்னிப்பெருமாமதுரைமைதோய்வரைவாயிருட்கு மின்னிக்கதிர்செய்நெடும்வேல்விளக்கின்மிகைப்பலந்தார் கன்னிக்கருங்குழலாய்புன்னஞாங்கர்நங்காதலரரே

அவட்கொண்டு சேறல்.

பொருங்கண்ணிசூடிப்புகுமாற்றலரைப்பொருதழித்த மருங்கண்ணிவந்தமதுரையங்கோன்வரைவாய் விரைநின் கருங்கண்ணினின்றகுவளையுங்கொய்து கதிர்கையின் வருங்கண்ணிமுல்லையுஞ்சூடுவனீர்ங்குழன்மாமயிலே.

குறியுய்த்தகறல். இறைநீர்மையனடன்மாவனையானல்லியலுடைய நிறைநீர்மதுரையஞ்சென்னையன் னாய்மிர்பூம்பொழில்சேர் சிறைநீர்த்தடம்பொய்கைவாய்வி ரியாம்பல்கொய்தேர்சிறக்கும் பொறைநீர்நின்னீர்ங்குழல்வேய்வனிங்கேநிற்கபுக்குவணே. வண்டுறைதாரோள்வந்தெதிர்ப்படுதல். சீமான் விறல்சேர்திருமான்மதுதரைச்செழுஞ்சிலம்பில் வாமாண்கதிரினைக்காணாவிக்கங்குலின்வாய்வருமென் னானளிகொல்லோவன்றேலினிப்பின்னையார் திறப்பார் பூமாண்குழற்றிருவேகின்றன்றாமரைப்போதகமே.


பெருமகளாற்றினதருமைநினைத்திரங்கல் கழைக்கார்முகத்தினைன்னான்மதுரைச் செழுஞ்சிலம்பில் வாமாண் கதிரினைக்காணாவிக்கங்குவின்வாய்வருமென் னாமானளிகொல்லோவன் றேலினிப்பின்னையார் திறப்பார் பூமாண்குழற்றிருவே நின்ன்றாரைப் போதகமே

புரவலன்றேற்றல். -: தொடைமின்னுதிண்டோளுசிதன்பகைதொலைக்குஞ்சுடர்வாட் படைமின்னுகையன்பதியா மதுரைப்பனிவரைமே லுடைமின்னுமாமயிலன்னாயிருள்வழியுற்றிடக்கை - யிடைமின்னுமின்னயிலேகாட்டிவந்ததின்றென்றனக்கே. புணர்தல், பாவார்புகழ்பெறுபண்பான்மதுரைப்பனிமலைவாய்த் தேவாமிர்தம்முண்டுளங்களித்தாங்குறவுசிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை.pdf/39&oldid=1359722" இலிருந்து மீள்விக்கப்பட்டது