பக்கம்:மதுரைக்கோவை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக்கோவை

59

மாவார்ாறுமிளம்புன்னையின் கீழியலாய்மணக்கும் பூவார்குழலிம்மடமாகரின்மபுணர்ந்தனமே.

புகழ்தல். கருமாமணியடைவாய்ச்சுற்றஞ்சுற்றக்கலிகெடுக்கும் பெருமானணரிநிதியாளன்மதுாைப்பெருமலைவாய்ப்

பருமாமணிபல்லிருப்பினுமென்னாவப்படங்கா எருமாமணியினிவளல்குல்போறலரிதுமக்கே:

இறைமகளிறைவனைக்குறிவால்விலக்கல்,

ஊருங்கொடியவரவுபல்பாலுருமுக்குல்வக் காருங்குமுறுங்கனேயிருளெங்குங்காடிகத்துங் தாருக்ககலகமறுங்கோண்மதுரைத்தடவாைமேற் குருக்கிரியுவோாலன்பாவிந்தத்துன்னெறியே.

அவனிறைவியை யில்வயின்விடுத்தல், கின்சாயல்கண் டிளமஞ்ஞைகள் வாடிசெடியபுன்னே யின்சார்சினேயிற் றுயில்கின்றவாலிறையோன்மதுாைத் தன்சாாலம்வாைவாய்விாைாறு தளவாகைத் கென்சாயலஞ்சியலர்ந்தகொய்யேலிலஞ்செல்லணங்கே. இறைவியையேய்திப் பாங்கிகையுறைகாட்டல். பாவைப்பழகியநாவான்கலைகள் பயிலகத்தன் மாவைப்பெறுமான்மதுாையங்கோன் வாைவாய்கினமைக் கோவைப்பழித்தங்குகின்றகருமிக்குவளேயெனும் பூவைப்பவித்துறவங்கேன விகபொலந்தொடியே.

இற்கொண்டேகல்.

பங்கேருகமன்ன கண்முகத்தான்பற்றலாழிக்குஞ் செங்கேழயிற்காவள்ளன் மதுாைச்சிலம்பனையா யிங்கேயிருக்கன்முறையன்றவியாய்துயிலெழுந்தா லெங்கேமகளென்னுமான டவாகமதில்லினுக்கே

பிற்சேன்றிறைவனே வரவுவிலக்கல்.

துடிக்குங்கயல்விழியேழைதிறத்துப்பலதுறையும் படிக்குந்தமிழ்பயின்மாறன்மதுரைப்பனிவாைமே

லிடிக்குங்குரல ரிகர்ங்கோட்டொருத்தலெ ருத்தமுக்திக் -

கடிக்குங்கடவிெவாாலன்பாவித்தக்காரிருளே,

கஅo

க.அ.க.

க.அ.உ

கஅங்.

க.அச

க.அடு

சஅசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை.pdf/40&oldid=674174" இலிருந்து மீள்விக்கப்பட்டது