பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{} மனக் குகை - 2 : " . . . ." * ... یہ پٹی ہو. וא o * சீதா மாது, கடடிலில் போய்ப் படுத்துத் தாங்குங்கள். சிம்மதியாகத் தாங்கினுல் எல்லாம் சரியாகிவிடும். தி } 穿 بيسي * காட ச. மூனறு (திருச்சிராப்பள்ளி நகரிலே ஒரு மாளிகையின் உட்புறம்,

اقیانه உணவருந்தும் அறையிலே சுக்தரம் ஒரு மேஜையருகில் அமர்ந்து க் கொண்டிருக்கிருர் . அவர் மனைவி மரகதம் பக் கத்தில் கின்று பேசிக் கொண்டிருக்கிருள். மாலே நேரம்.) சுந்தரம் : ம க கம், நீ என்ன சொல்லு - உன் தம்பி மாதவன் கத்தி மெல்லாம் என்னிடத்திலே பலிக் காது. யாரை ஏமாற்றினுலும் இக்கச் சுந்த ரத்தை அவன் ஏமாற்ற முடியாது. மரகதம் : நீங்கள்தான் உலகத்திலேயே ரொம்பப் புத் தி சாலி : அப்படி வேறு யார் இருக்கிருர்கள் ஒருவர் கூடக் கிடையாது. சுந்தரம் : நான் அப்படிச் சொல்லவில்லை. உன் தம்பி உன்னே ஏமாற்றலாம், என்னை ஏமாற்ற முடியாது. அதைக் கான் கீ தெரிந்து கொள்ள வேனும். மரகதம்: இப்போ மாதவன் என்னே எப்படி ஏமாற்றி விட்டான் ; ஒன்றும் பண்ணவில்லையே.......? சுந்தரம் : அவனத் தேடிக்கொண்டு பட்டணத்துக் குப்போல்ை உடனே அவனுக்குப் பயிக்கியம் வந்து விடுகிறது . அது ஏ ம | ற் ற ம் இ ல் ல | ம ல் معي ~. - வேறென்ன ?