பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 மனக் குகை SAASAASAASAASAASAASAASAASAASAAAS ஆளுல் மாதவன் கொஞ்சம் புக்கிமாருட்டம் உள்ள - ક્રૂજ -: سي، ox . . . /* வணுமே திடீரென்று ஏதோ பயித்தியம் போல... (மேலே பேசாமல் சுற்றிலும் சந்தேகத்தோடு பார்க் சரோஜா.: ஆமாம் பக்மிணி, அதைப்பற்றி நாம் ஏன் பேசவேனும் சீதாவுக்கும் அது தெரிக்க விஷ் யங் தான் கமலா (ஆச்சரியத்தோடு) பயித் தியமென்று தெரிந்தா கல்யாணம் பண்ணிக்கொள்ளுகிருள் ? எத கு அப்படி... : பத்மினி : மாதவன் சொம்ப கன்ருகப் பாடுவான். அவன் பாட்டிலே சிகா மயங்கிக் கிடக்கிருள். இாண்டு பேருக்கும் நீண்ட நாட்களாகக் காதல். சரோஜா : பாட்டுக்காரிக்குப் பாட்டுக்காரனே க்கானே பிடிக்கும் இரண்டு பேரும் சேர்ந்து பாடும்போது கேட்கக் கொடுத்து வைக்கவேனும். அ ப் படி கன்முகப் பாடுவார்கள். . கமலா அதற்காகப் பயிக்கியம் பிடித்தவனே யார்ா வது கல்யாணம் செய்துகொள்ளுவார்களா ? சரோஜா பயிக்கியமென்ருல் எப்பொழுதுமே இல்லை. ஒவ்வொரு சமயத்திலே கொஞ்சம் புத்தி மாறிப் போகுமாம். பிறகு சரியாகிவிடும். அது ஒருவித. மான சிக்கப் பிரமையாம். -- கமலா; அது போதாதா? திடீரென்று புத்தி மாறி அவன் என்ன பண்லுவானே யார் கண்டார்கள் f பத்மினி: ' ஆனல் அவனைப் பார்த்தால் பயித்தியமென் று யாருமே சொல்ல முடியாது. சாதாரணமாக எல் லோரையும் போலத்தான் இருக்கிருன். எப்