பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16


வடிவேலன்இளமையிலிருந்தே தன் நடைத்தையில் நாட்டம் செலுத்தாதவன். கூடாத பழக்கவழக்கங்கள் அவனிடம்இனவயதிலிருந்தே குடிகொண்டிருந்தது. சூதாடுவது அவனுக்கு பொழுதுபோக்களிக்கும் இன்ப விளையாட்டு.

காலையில் எழுந்து வீட்டைவிட்டு வெளியே சென்ற என்றால், நடு இரவுவரையில்கூட சில நாட்களில் வீடு திரும்ப மாட்டான். அவன் பெற்றோர்கள் அவனை  எவ்வளவோ கண்டித்துப் பார்த்தார்கள். எனவே அவளை திருத்த முடியவே  இந்த  நிலையில் தான், ஆயிரம் பொய்யைச் சொல்லி, விளக்கேற்றி வைத்த னர். சூது இக்குக் குடும்பம் உண்டாகி விட்டதி திருமணத் திற்குப் பின்னும் இங்கி திருவிளையாடல்கள்குறையவில்லை.காலப்போக்கின் சூதாட்டத்தோடு குடிப்பழக்கமும் சேர்த்து கொண்டது. பெற்றோர்களின் வேண்டுகோளோ மனையில்கண்ணிரோஅவன்மனதைமாற்றகளைமாற்ற முடியவில்லை

வடிவேலனின் பழக்கம், அவன் தத்தையிடம் இருந்த செல் வத்தத் தேய்க்கும் இடமாகியது. அவர் இரரசர் மதிக்க தலே விதமாக வாழ்ந்தவர் மகனின் போக்கால், ஆவர் மனம் புன் ணுகிது. கடன்காரர்களிடம் பல்இேக்காட்டி மானம் கேட்டி விகழ்வு வாழ அவர் மனம் இடத்தரவில்லை. எஇனினுt, என்வி ஞர், எண்ணிக்கொண்டே இருந்தார், ஆந்த எண்ணத் இன் முடிவு இருதய நோயைத் தேடிக் கோடுத்தது. அத்வி பன்ை நீஇட் நாள் இத்த நீள் கையத்தில் இவர் வாழவில்.ை இஇமதி விதி அடிவாரத்தில் திம்மதியாக இருப்பதற்து. சேன்துவிட்டார். சாவுதான் இருக்கு சாத்தியளித்தது.

தந்தை இறந்த பிறகு வடிவேலனின் போக்கு கேட்பாடற்ற தாகி விட்டது. மனைவி ஏதாவது கேட்டால் அவளைறநையப்புடைத்து விடுவாள்.

4.జైళై శః శ్రీవీకీ . . ---

இத்து சொத்துக்களில் சிலவற்றை வித்து சூதாடின.இ. மனைவியின் மார்கத்தில் மறைத்து தோங்கிக் இன்ன்டிருக்க இண்டி தாவி, கார் கீ ஜே.வி.கி இரும்புப் பேட்டியிலுள் சென்று மறைத்து கொண்டிருத்தது. தாவிக்கும் பதிலாக இவள் அழுத்தில் தொங்கிய மஞ்சன் கயிற்றில் ஒரு இன்டு மஞ்சள் இடம் இோண்டது. --

கான் ஒடிசி சென்டிருத்து ஒன் இரண்டு, மூன்று: எஇது இத்தல் ஆடும்பத்தின் எண்ணிக்கிையும் ஏறிக் கொண்டிே இருந்தது. மூன்று குழந்தைகளுக்குத் தகப்பன் என்ற முத்தி தையை இவன் தியிேல் சூட்டிவிட்டது. ஆன லும் வடிவேலன் திராத் விளைவால்டுப் பிள்கனவாகத்தான் இருந்தான். - .