i 02 வணங்குகிற நிலைகொடுக்கும் அன்னை யாகி வளர்காதற் கலை படைக்கும் மனைவி ப்ாகி, உணங்களிலா அன்புக்கோர் உடல்போல் நிற்கும் லிy உடன் வயிற்றுப் பிறப்பாகி, நெஞ்சில் ஊறும் நுணங்கரிய பரிவுக்கே இலக்காய்த் தோன்றும் துண் ணிடைய மகளாகி, உலகில் நல்ல குனங்களெலாம் வளர்வித்து மகிழ வைத்துக் குளிர்வித்து வாழ்வதன்பேர் பெண்மை யாகும். o அறுசுவை பாம் உணவனைத்தும் ஆக்கி شدن به سه அலுவலுக்குச் சென்றயர்ந்த கொழுநன் Lair@ வருநெறியில் விழிவைத்துக் காத்து நிற்பர்; வளர்கல்விப் பள்ளிக்குச் சென்ற பிள்ளை குறுகுறுவென் றோடிவரும் திசையை நோக்கிக் கூடத்தில் அமர்ந்திருப்பர்; இல்ல றத்தின உறுபயனை வருவிருந்தைப் பார்த்தி ருப்பர் ஒருபோதும் தந்நலமே கருதாப் பெண்டிர் கண்ணுக்குப் புலனாகும் அமைதி யைத்தான் கற்றவர்கள் பெண்மை எனக் கழறி நின்றார்; மண்ணுக்குப் பொறையுடைமை உரிமை என்றால் Ho மங்கையர்க்குப் பிறகன்றோ அதற்குச் சேரும்) எண்ணுக்குள் அடங்காத இன்ன லுற்றும் எள்ளளவும் தளராமல் உலகைக் காக்கும் பெண்ணுக்கு நிகராக ஒன்றுண் டோ?அப் பிறப்பெடுக்க மாதவந்தான் வேண்டு மம்மா
பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/103
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை