பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[59 உண்ம தி யென்னும் ஒளிவிளக் கிதன் பால் தன னும் முழுமை தலிதலும் இல்லை தேய்தலும் மாப்தலும் சிறிதும் இல்லை; வாழும் நாளில் வழிவழி சிறந்து நாளும் வளரும் நந்தா விளக்கு , தெய்விளக் காயினும் எவ்விளக் காயினும் பெய்ம்மழை தன்னால் பெருவளி மின்னால் குறைந்தும் அணைந்தும் மறைந்திங் கொழிவன; அகல்விளக் காயினும் அகல்விளக் காகும்: பெரும்புய லாயினும் பேரிடி யாயினும் வரும்பொழு திங்கே உறுதுய ரில்லா அணையா விளக்கே அறிவெனும் விளக்கு குறையா விளக்கே குலவுமெய் விளக்கு; நினைத்தெழும் அறிவெனும் நேரிய விளக்கே அனைத்துல கெங்கும் அகல்விளக் காகும: பொய்விளக் காகிய புறவிளக் கதனினும் மெய்விளக் காகிய அகவிளக் கொன்றே தலைவிளக் காகும்; தக்கோர் விழையும் நிலைவிளக் காகும் நினைவினிற் கொள்க: கைவிளக் கில்லான் காரிருள் நெறியிற் செய்வதொன் றறியான், செல்வழி தெரியான் எதிர்வரும் உருவினை இன்னதென் றுணரான், மிதிபடுங் கயிற்றினை மேவிய அரவெனக் குதிபடத் தாவிக் கோவென் றலறுவான், எஞ்சிய சிறுமரம் எதிரிற் தோன்றி.டின் அஞ்சியும் நடுங்கியும் ஐயஓ பேயென் நாடிய காலுடன் ஒடிட முயல்வான், ஒடிட முடியா துடலெலாம் வியர்ப்பான் : - ു ഠ ♔ = ദൃ-് ിബ)