பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 எங்கெங்கும் வேலையில்லை. வாழ்வுக் காக ஏதொன்றும் வழியில்லை, பிழைக்க வேண்டி அங்கங்கே அவரவர்தம் தகுதிக் கேற்ப அமைந்ததொரு வழியைத்தான் கேர்ந்து கொண்டார்; இங்கிதனைத் தொண்டென்று சொல்லிக் கொள்வார்; இதுதவிர வேறுபொருள் தெரியக் காணேன் தங்குகிற நிழலாகத் தொண்டைக் கொண்டார் - தன்னலத்தை வளர்க்கின்ற -ա-ոք: கொண்டார். //