பக்கம்:மனோகரா.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翰链

חיש

மனோஹரன் (அங்க்ம்-3

என்ன ஐயா கூறின்ர்: இப்படிப்பட்ட சமயம் நேர்ந்த

i, சிம்மா இருப்பத்ாச் சத்தியஞ் செய் # தன்ன்ைக்கொல்ல வந்தது சிவானாலும் கேர்ல்லும்படி கூறியிருக்கிறதை மீறந்தீரேர் வசந்த சேனை மனோஹரருடைய உயிருக்க்ே வ்ழி தேடி

ராஜப்பிரியா, அப்படியல்ல; என் அன்னை உத்தர வின்றியன்றோ இவர்களைத் தொடுவதில்லையென்று பிரமாணம் செய்து கொடுத்தேன். இவ்விஷயங்கள்ை 'யெல்லாம் கேட்பார்க்ளாயின் எப்படியும் அவர்களே ಕ್ಲೆதரவு கொடுப்பார்களென்பதற்குச் சந்தேகமில்லை வாருங்கள் போவோம். இத் துஷ்டிைய்ைப் பொடிப் ர்டியர்க்கி, சற்றுநேரத்தில் காற்றில் தாற்றிவரு ಕ್ಷ್ ೀನ್ತಿ।ುಖಕ್ಸೆಕ್ಸಿಣ சேனை என்து த்ெளரிய்த்தைக் கர்ண்புர்ய்சிக்கிரம்:வாருங்கள் பேர்வோம். (எல்லோரும்போகிறார்கள்.

காட்சி.முடிகிறது: மூன்றாவது காட்சி

இடம்-அந்தப்புரத்திலோர் அறை, காலம்-மாலை பத்மாவதி, நீலவேணி, விஜயா வருகிறார்கள்,

நீலவேணி என்ன. காரணத்திற்காக மஹாராஜா இவ் வாதுசத்தியசீலருக்குக் கட்டளையிட்டிருக்கக்கூடும் ?

அம்மா...அதெல்லாம் என்க்கொன்றும் தெரியாது. நான் தற்செயலாய் அ ந் த அறையோரமாகச் சென்ற பொழுது மஹாராஜா உரத்த சத்தமாய் இதைச் சொன்ன்தைக் கேட்டேன். வேறொன்றுங் கேட்க் வில்லை. ஆகையால் எப்படியாவது நம்முடைய ராஜ குமாரது உயிரைக் காப்பற்றுவீரென்று தம்மிடம் விரைந்தோடிவ்ந்து கூறினேன். அம்மன்னி, ஒரு வேளை இதெல்லாம் வசந்தசேனையினுடைய தீயசெயலர யிருக்கவேண்டுமென்று தோன்றுகிறதெனக்கு!

சந்தேகமில்லை. இப்பொழுது சத்தியலேரெங்கிருச் கிறார், தெரியுமா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/103&oldid=613496" இலிருந்து மீள்விக்கப்பட்டது