அங்கம்-21 மனோஹரன் 64
வி :
வி :
ēô t
- * آنچه
மஹாராஜா தலையைத் திருப்பிக்கொண்டு கம்மாகத்
தானிருந்தார். பிராணநாதர் மிகுந்தகோபத்துடன் உம்மை வேசி என்ற நாவை உடனே வெட்டி ன்றிகிறேன் என்று வசந்தசேனை அருகிற் சென்றார்
பிறகு? பிறகு ?
அப்பொழுது உடனே மஹாராஜா பிராணநாதர் விக யைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வாளை விட்டு விடும்படி கட்டளையிட்டார்.
ஆனால் அவளைச் சும்மாகவா விட்டுவிட்டான் மனோ ஹரனும் ? மஹாராஜா அவ்வாறு கட்டளையிட்டும், தாவை அறுத் தாலொழிய விடேன் என்று பிடிவாதமாகக் கூறினார். பிறகு சத்தியசிலர் ஏதோகாதிற்கூற, உடனே வாண்ள் யெறிந்துவிட்டுக் கண்களில் நீர் தாரை காரையாய்ச் சொரிய சரேலென்று போய்விட்டார்.
கண்ணே! மனோஹரா நீயே புத்திரசிகாமணி!-விஜயா, பிறகு மஹாராஜா என்ன கெய்தார் ?
அவரும் ஒருவருடனும் பேசாமலே இன்னொருபுறமாகப் போய்விட்டார்.
அவ்வளவாவது என் மானத்திற்காகச் செய்தாரே, வசந்த சேனையை அவள் சொன்னதற்காக மெச்சிக் கொள் ளாமல் இதுவும் என் பாக்கியந்தான்! இன்னும் யாராவ திருந்தார்களா அவ்விடத்தில், இதையெல்லாம் கேட்டுச் கொண்டு ?
ஆம் சத்தியசிலர் இருந்தார்.
சத்தியசீலர்: அவர் என்ன செய்தார்? அவரும் வாளா இருந்துவிட்டாரோ ?
ஆமாமி ,
ஆமாம் அவராவது நியாயம் அநியாயம் மஹாராஜா வுக்கு எடுத்துரைக்க லாகாதா? மனோஹரன்தான் என் வாக்கால கட்டுண்டிருக்கிறான்; ம்ஹ ராஜாவோ,