பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T16 அறுசிர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ர்ே பெற்ற நி ைதிசைமுன் கேட்டுவிழி களை ப்பழித்த செவிகள் இந்நாள் நார் பெற்ற நினைக் கண்டவ் விழிகள் மகிழ் வடைந்த பின் நீ நவிலும் தாய ர்ே பெற்று மகிழயெற்றல் விழிகளினத் குணம் வியக்கும் கெழு.மு வாசத் தார் பெற்ற விறற் புயப்பாற் கர சாமி மகிபதலஞ் சான்ற கோவே. ( 18) (கட்டளைக் கவித்துறை) గజఇు சிறந்த கவிவா னரைப்பரி பாலன ஞ் செப் தெண்ணிற் சிறந்த அறங்காத் தெவர் க்கும் இதமளித்து விண்ணிற் சிறந்தொரு பாற்கான் நாளும் விளங்குதல் போல் மண்ணிற் சிறந்தொரு பாற்கர பூபதி வாழியவே. (19) (பதினான்கு சீர் ஆசிரிய விருத்தம்) சீர் பெற்ற பலகலைகள் தேர்ந்தவர்கள் குழு மியே சிந்தையில் மகிழ்ந்து மேவும் திருவார்ந் தவற்றினது தெய்வவுரு ம்ேவிடல் சிவனவிசை வீன சாலப் பேர் பெற்ற புத்தகம் எழுத்தாணி இவை நன்கு பெய்தொடிக் கையில் மேவ பெருமைகொள் மகாநவமி ஏழாத் தினத்தழகு பெற்றப க லி டைமு கலையின் 18. முதலில் நின் புகழைக் கேட்ட செவிகள் உன்னைப் பாராத விழிகளைப் பழித்தன. இசை புகழ் AZ-ఆత4 கீர்-மொழி. o 19 1892-ஆம் ஆண்டு நவராத்திரி-விழாவுக்கு இாா ம நாதபுரம் போயிருந்தபோது பாடியவை. இது முதல் - حاصی اب--اے-پ மூன்று கவிகள்.