பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருளில் ஒளி 101 கூடிய பணியில் ஒருவர் ஈடுபடலாம். அறியாமை தாண்டவமாடும் இடங்களில், கற்ற ஒருவர் தமது நேரத்தில் ஒரு சிறு பகுதியைத் தந்து கற்றிலா மாந்தர்க்கு வழிகாட்டுதல் கூடும். மருத்துவ இல்லங்களில் தங்கி இருக்கும் ஒருவர் ஏதாவது கதை கேட்கவோ, ஏதாவது கடிதம் எழுதவோ விரும்புவாரானல், அவர்க்கு உதவி செய்ய மாண வர் சிலர் முன்வருதல் கூடும். ஒரு மகன் அல்லது ஒரு மகள் பிறருக்கு உதவி செய்யக்கூடிய வகை கள் பற்பல, பற்பல. ஒவ்வொருவரும் தத்தமக் காக வேலைசெய்து பொருள் ஈட்டும்பொழுது, பிறரைப்பற்றியும் சிந்தித்து, பிறருக்கு ஒன்று உதவக்கூடிய வகையில் தொண்டாற்றக்கூடிய தனைப் பொழுதுபோக்கு வேலையாகவாவது அமைத்துக்கொள்ள முன்வர வேண்டும். திருவள் ளுவர் 'அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு ' என்று கூறினர் அல்லரோ ? பிறருக்காக உழைப் பதல்ை, ஒருவர் உயிரினை இழக்க நேரிட்டாலும், உண்மையில் உயிர் இழக்கப்படவில்லை; உண்மை யில் உயிர் உள்ளதாகின்றது என்ற பெரியார் ஒருவரின் வாக்கு உண்மை என்பதைச் சுவைட்சர் பல இடங்களில் எடுத்து விளக்கினர். சாவு இன் குதது. இன்னுததை இனியது என்று ஒருவர் கொள்வாரே யால்ை, அவரைப் பகைவரும் போற்றுவர் என்ருர் திருவள்ளுவர். இத்தகையவ ருடைய வாழ்க்கை இருள்சூழ் உலகிடை ஒளியாக விளங்கும் என்பது தெளிவு. முழு நாகரீகம் என்பது புதியனவாகக் கண்டு