பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிஞரின் அருங்கருத்துக்கள் 87 ஒவ்வாது எனக் கருதுபவர் அப்பேரறிஞர். துன்பம் கண்ட இடங்களில் எல்லாம், அத்துன்பத் தைப் போக்குவதற்கு ஏதாவது ஒரு வழியில் ஒவ் வொருவரும் முயன்று செயலாற்ற வேண்டும் என்று விரும்புபவர் அப்பேரருளாளர். இக் கருத் துக்களைத் தம் வாழ்க்கையிற் செயற்படுத்திக் காட்டிய வீரர் சுவைட்சர். அவர் புகழ் நிலைத்துப் பரவுக.