பக்கம்:மன ஊஞ்சல்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V மாத நாவல்களுக்கும் இந்தப் புதினத்துக்கும் உள்ள வேறுபாடு, படிப்பவர்களுக்குப் புரியும். காதலே ஒர் இலட்சியமாக மலரும்போது, அது பெரு மைக்குரியதாகி விடுகிறது. இந்த இலட்சியக் காதலுக்கு இலக்கியமாகத் திகழ்கிறது இந்த மன ஊஞ்சல். தென்றலில் இக்கதையின் பெயர் 'மல்லிகைப் பந்தல்’. கதையைப் படியுங்கள். உங்கள் கருத்துக்களை ஒர் அஞ்சல் அட்டையில் பதிவு செய்து எனக்கு அனுப்புங்கள். நீங்கள் கூறும் குறைகள் அடுத்து எழுதும் போது திருத்திக் கொள்ளத் துணையாகும். உங்கள் பாராட்டுக்கள் அடுத்த ஆக்கத்தை விரைவு படுத்தும் உந்து கோல் ஆகும். அன்பன், காரா நாச்சியப்பன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/7&oldid=854525" இலிருந்து மீள்விக்கப்பட்டது