பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்கள்


1936 : கிறித்தவமும் தமிழும்
1940 : பௌத்தமும் தமிழும்
1943 : காந்தருவதத்தையின் இசைத் திருமணம் (சிறு வெளியீடு)
1944 : இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சி (சிறு வெளியீடு)
1948 : இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்
1950 : மத்த விலாசம் - மொழிபெயர்ப்பு
மகாபலிபுரத்து ஜைன சிற்பம்
1952 : பௌத்தக் கதைகள்
1954 : சமணமும் தமிழும்
1955 : மகேந்திர வர்மன்
: மயிலை நேமிநாதர் பதிகம்
1956 : கௌதம புத்தர்
: தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்