பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர் - சோழர் - பாண்டியர்

13


1957 : வாதாபி கொண்ட நரசிம்மவர்மன்
1958 : அஞ்சிறைத் தும்பி
: மூன்றாம் நந்தி வர்மன்
1959 : மறைந்துபோன தமிழ் நூல்கள்; சாசனச் செய்யுள் மஞ்சரி
1960 : புத்தர் ஜாதகக் கதைகள்
1961 : மனோன்மணீயம்
1962 : பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்
1965 : உணவு நூல்
1966 : துளு நாட்டு வரலாறு
: சமயங்கள் வளர்த்த தமிழ்
1967 : நுண்கலைகள்
1970 : சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்
1974 : பழங்காலத் தமிழர் வாணிகம்
: கொங்குநாட்டு வரலாறு
1976 : களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
1977 : இசைவாணர் கதைகள்
1981 : சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள்
1983 : தமிழ்நாட்டு வரலாறு: சங்ககாலம் - அரசியல் இயல்கள் 4, 5, 6, 10 - தமிழ்நாட்டரசு வெளியீடு
: பாண்டிய வரலாற்றில் ஒரு புதிய செய்தி (சிறு வெளியீடு - ஆண்டு இல்லை)