இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பண்டைத் தமிழக வரலாறு - சேரர் - சோழர் - பாண்டியர்
13
1957 | : | வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் |
1958 | : | அஞ்சிறைத் தும்பி |
: | மூன்றாம் நந்தி வர்மன் | |
1959 | : | மறைந்துபோன தமிழ் நூல்கள்; சாசனச் செய்யுள் மஞ்சரி |
1960 | : | புத்தர் ஜாதகக் கதைகள் |
1961 | : | மனோன்மணீயம் |
1962 | : | பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் |
1965 | : | உணவு நூல் |
1966 | : | துளு நாட்டு வரலாறு |
: | சமயங்கள் வளர்த்த தமிழ் | |
1967 | : | நுண்கலைகள் |
1970 | : | சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள் |
1974 | : | பழங்காலத் தமிழர் வாணிகம் |
: | கொங்குநாட்டு வரலாறு | |
1976 | : | களப்பிரர் ஆட்சியில் தமிழகம் |
1977 | : | இசைவாணர் கதைகள் |
1981 | : | சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள் |
1983 | : | தமிழ்நாட்டு வரலாறு: சங்ககாலம் - அரசியல் இயல்கள் 4, 5, 6, 10 - தமிழ்நாட்டரசு வெளியீடு |
: | பாண்டிய வரலாற்றில் ஒரு புதிய செய்தி (சிறு வெளியீடு - ஆண்டு இல்லை) |