இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்
139
இவ் அறிஞர் எழுதியுள்ள “சமணமும் தமிழும்” என்ற அரிய ஆராய்ச்சி நூலினையும் விரைவில் அச்சிட்டு வெளியிட முயற்சிக் கின்றோம் என்பதையும், அப்பெரியாருக்கும் தமிழகத்திற்கும் மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.'
10-06-50
இங்ஙனம்
வேதாரணியம்.
அ.ஜீ. அனந்தராஜய்யன் முதலியார்
அடிக்குறிப்புகள்
1 'சமணமும் தமிழும்' என்னும் நூல் அச்சாகிவிட்டது.