பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

190 காரண்மை மீயாட்சி உள்ளடங்கக் கண்டமைத்துச்

சீர்சான்ற திசையனைத்தின் னெல்லைவாய்க் கன்னாட்டித் தருமங்களி ரொன்றுபயில் திருமங்கலத்துச் சபையார்க்கும் தொல்லைவண் சோமாசி குறிச்சிமல்லன் மாமறையோர்க்கும் பிரமதேய ஸ்திதிவழாவகைய்ப் ப்ருதுவியின் கண்

ணிலைபெறுத்து

195 தர்ம்மப ராயணனாகிய தராபதிகொடுத் தருளிப்பின் ஈண்டியபெரும் புகழேயுங் சாண்டில்ய கோத்திரத்து எண்ணார்புகழ் ஏகசந்தி காத்யாயன கோத்திரத்து வரிவண்டு மதுநுகர்பொழிற் சிரீவல்லப மங்கலத்து செப்பரிய செழுஞ்செல்வத்துப் பமவிரால் மேதக்க 200 கலைபயில் கணஸ்வாமி பட்டற்கு தற்பெருமா மதலை உலவுகீர்த்தி யோகேஸ்வர பட்டற்கு விசிஷ்டனாகிய திருவடிச் சோமாசி யென்னுஞ் சீர்மறையோன் மகள்பயந்த திருமருசீர்ச் சிரீமாதவன் ஸ்ரீமாதவ சரணேஸ்வரன் வேதவே தாந்தங்களும் விவிதாசாரமும் தன்னோடுபிற 205 ரோதிக்கேட்டு தரம்பெய்த நீரைக்காமா சால்யனாகி பெருந்தகைப் பிரமதேய மிதற்கு பிரஸஸ்தி செய்தோற்கு திருந்தியநன் பெருவயக்கலும் செழும்புணற்

பருத்திவயக்கலும்

இவ்வயல்களிக் கிணறிரண்டும் அக்கிணற்றால்

விளைநிலனும்

மற்றவ்வூர் மாசபைஓர் பெற்றபரிசேய் கொடுத்தபின் 210 சீரியசெழுமம் பணிஇதற்குச் செப்பேடு வாசகத்தை ஆரியம்விராயத் தமிழ்தொடுத்த மதிஓற்கும் அதுஎழுதிய கற்பமைந்த கரதலத்துச் சிற்பமார்த் தாண்டற்கும் மண்ணெங்கும் நிறைந்தவான் புகழ்கண்ணங்

திருவுலகு நற்சிங்க குளவளால் மருவியசோ

கீரன்வயக்கல்

ரு

215 மாசிவயக்கல் லென்னும் வயல்கடிளிற் கிணறுகள்ளொரு மூன்றும் எக்காலமும் மன்னுக்கிணற்றில் வயலனைத்தும் இறையிலி யாகவும் சொல்லிய இக்கிணறு