314
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15
ஓங்கும் வெகுளி மதமான மாங்கார
நீங்கா வுலோப முட னிவ்வைந்தும்-பாங்காய
வண்ண முலைமடலாய் வானகத்தின் கூறென்றா
6
ரெண்ணிமிக நூலுணர்ந்தோ ரெண்.
ஒப்பார் பிராண ன்பான முதான னுடன்
றப்பா வியானன் சமானனே-யிப்பாலு நாகன் றனஞ்செயன் கூர்மன் கிருகரன் றீதிலாத் தேவதத்த னே.
இடைபிங் கலை சுழுமுனை காந்தாரி யத்தி புடைநின்ற சிங்குவை சிங்கினி - பூடாவோ டங்குரு கன்னி யலம்புடை யென்றுரைத்தார் தங்குதச நாடிக டாம்.
பூத வகைகளோ ரைந்தாய்ப் பொறியைந் தாய் வாதனையோ ரைந்தாய் மாருதமு-மேதகுசீர்ப் பத்தாகு நாடிகளும் பத்தாகும் பாரிடத்தே முத்திர்கு வித்தா முடம்பு.
இசைக்குப் பிறப்பிடம்.
துய்ய வுடம்பளவு தொண்ணுற்றா றங்குலியா
மெய்யெழுத்து நின்றியங்க மெல்லத்தான்-வையத்
திருபாலு நாற்பதோ டேழ்பாதி நீக்கிக்
7
00
9
கருவாகு மாதாரங் காண்.
10
ஆதாரம் பற்றி யசைவ முதலெ ழுத்து
மூதார்ந்த மெய்யெழுத்து முன்கொண்டு-போதாரு
முந்தி யிடைவளியா யோங்குமிடை பிங்கலையால்
வந்துமே லோசையாம் வைப்பு :
11
ஐவகைப் பூதமு மாய சரீரத்து
மெய்பெறநின் றியங்கி மெய்யெழுத்தாற்-றுய்ய
வொருநாடி நின்றியங்கி யுந்திமே லோங்கி
வருமா லெழுத்து டம்பின் வந்து.
12