பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

ஓங்கும் வெகுளி மதமான மாங்கார

நீங்கா வுலோப முட னிவ்வைந்தும்-பாங்காய

வண்ண முலைமடலாய் வானகத்தின் கூறென்றா

6

ரெண்ணிமிக நூலுணர்ந்தோ ரெண்.

ஒப்பார் பிராண ன்பான முதான னுடன்

றப்பா வியானன் சமானனே-யிப்பாலு நாகன் றனஞ்செயன் கூர்மன் கிருகரன் றீதிலாத் தேவதத்த னே.

இடைபிங் கலை சுழுமுனை காந்தாரி யத்தி புடைநின்ற சிங்குவை சிங்கினி - பூடாவோ டங்குரு கன்னி யலம்புடை யென்றுரைத்தார் தங்குதச நாடிக டாம்.

பூத வகைகளோ ரைந்தாய்ப் பொறியைந் தாய் வாதனையோ ரைந்தாய் மாருதமு-மேதகுசீர்ப் பத்தாகு நாடிகளும் பத்தாகும் பாரிடத்தே முத்திர்கு வித்தா முடம்பு.

இசைக்குப் பிறப்பிடம்.

துய்ய வுடம்பளவு தொண்ணுற்றா றங்குலியா

மெய்யெழுத்து நின்றியங்க மெல்லத்தான்-வையத்

திருபாலு நாற்பதோ டேழ்பாதி நீக்கிக்

7

00

9

கருவாகு மாதாரங் காண்.

10

ஆதாரம் பற்றி யசைவ முதலெ ழுத்து

மூதார்ந்த மெய்யெழுத்து முன்கொண்டு-போதாரு

முந்தி யிடைவளியா யோங்குமிடை பிங்கலையால்

வந்துமே லோசையாம் வைப்பு :

11

ஐவகைப் பூதமு மாய சரீரத்து

மெய்பெறநின் றியங்கி மெய்யெழுத்தாற்-றுய்ய

வொருநாடி நின்றியங்கி யுந்திமே லோங்கி

வருமா லெழுத்து டம்பின் வந்து.

12