தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு
335
1889
ஞான சவுந்தரியம்மாள் நாடகம்.
பெர்ணாண்டொ கணக்கப் பிள்ளை. இராமநாதபுரம்
பதிப்பு.
1889
கலாவதி-ஒரு புதிய நாடகம்.
வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி.
1889
சுகுணசேகரர் (ஷேக்ஸ் பியர், ஒரோனா நகரத்து இருகனவான்கள்)
இராமசுவாமி ஐயங்கார்.
1889
சந்திரவதனை அல்லது இரண்டு சகோதரர்கள்.
விசுவநாத முதலியார்.
1889
பதினெட்டாம் போர்
கிருஷ்ணப்பிள்ளை.
நாடகம்.
1889
நிஜலிங்க சிக்கியார்
பொன்னுசாமி நாயகர்.
திவ்விய சரித்திரம்.
1889
மகாவிந்த நாடகம்
கல்யாண சுப்பிரமணிய
என்னும் தரும நாடகம்.
ஐயர்.
1889
மதுரை மீனாட்சி
யம்மாள் நாடகம்.
1889
வாணாசுர நாடகம்
என்னும் உஷா பரிணயம்.
1890
கிருஷ்ண நாடகம்.
1890
எஸ்தாக்கியார் நாடகம்.
1890
சாவித்திரி நாடகம்.
1890 தருமபுத்திர நாடகம்.
சுந்தரம் பிள்ளை.
கஸ்தூரி அய்யங்கார்.
வேங்கடராம ஐயர்.
அச்சுவேலிதம்பிமுத்துப் பிள்ளை. யாழ்ப்பாணம்.
மலையாள எழுத்தில் அச்சிடப்பட்டது.
பாலக்காடு.
மானிப்பாய் சாமிநாத
முதலியார் இயற்றியது. வீரசிங்க உடையார்,
முருகேச உபாத்தியாயர்
பதிப்பித்தது, யாழ்ப்பாணம்.