பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

பரமார்த்த குருகதை:

பாபிங்டன் துரை அச்சிட்டது.

35

வீரமாமுனிவர் எழுதிய இக்கதை

எல்லிஸ் குறள்: எல்லிஸ் துரையவர்கள் ஆங்கிலத்தில் விளக்கவுரை எழுதி அச்சிட்ட நூல்.

.6

ஒரு பத்திரத் திரட்டு: ஆன்றியு ரோபர்ட்சன் என்பவரால் 1839- இல் எழுதி அச்சிடப்பட்ட நூல். இதில் கதைகள், மனு எழுத வேண்டிய முறைகள் முதலியன கூறப்பட்டிருக்கின்றன. தமிழில் வழங்கிய அரபுச் சொற்கள், பாரசீக மொழிச் சொற்கள், இந்துஸ்தானி சொற்கள் முதலியவைகளைக் கூறுகிறார்.

அடிக்குறிப்புகள்

1. Hayley bury.

2.

The Honarable East India Company's College.

3. Robert Anderson.

4. இந்த ஆண்டு எண்கள் தமிழ் எண்களால் அச்சிடப் பட்டுள்ளன.

5.

H. Stokes.

6. Andrew Robertson.