பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்
125 வந்தவா றிதுவோ! வந்தவா றிதுவோ!
வியப்பென்? சுவாமி
175
(இரண்டு உழவர்கள் வர)
அழைத்திடில் யாவர் அணுகார்?
முதலுழவன்:
நட:
வயப்படை வந்தது
அறிவையோ நீயும்?
முதல் உழ:
நட:
வழுதி
2-வது உழ:
நட:
முதல் உழ:
நட:
முதல் உழ:
மணமொழி வழங்க அன்றே விடுத்தான்? மணமொழி பிணமொழி யானது. குடிலன் கைதொடின் மஞ்சளும் கரியா கும்மே! செய்ததென்?
ஐய! அதுநாம் அறியோம்.
குடிலன் படிறன்; கொற்றவன் நாடும்
முடியும் கவர்ந்து மொய்குழல் மனோன்மணி 135 தன்னையும் தன்மகற்கு ஆக்கச் சமைந்தான். மன்னனைக் கொல்ல மலையனைத் தனக்குச் சூதாய்த் துணைவரக் கூவினான்.
சீச்சீ!
ஏதிது? வஞ்சியான் வஞ்சனைக் கிசையான். பொய்பொய்; புகன்றதார்?
பொய்யல, பொய்யல.
140 ஐய! நா னறைவது கேட்டி: எனது
மைத்துன னவன்தாய் மரித்த மாசம் உற்றதால் அந்தத் திதியினை யுணரச் சென்றனன் புரோகித சேஷைய னிடத்தில். அன்றுநாள் ஆதித்த வாரம்: அன்றுதான்
வயப்படை – வலிமையுள்ள சேனை. படிறன் - வஞ்சகம். சமைந்தான் - தொடங்கினான். மலயன் - மலைய மலைக்குத் தலைவன்; சேரன். அறைவது - சொல்லுவது. மரித்த - செத்த.