பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

179

சிந்தையிற் புதைத்த அந்தரங் கப்பொருள்

விழிமுகம் நகைமொழி தொழில்நடை இவைவழி 215 ஒழுகிடும். அவைகளை உழையுளார் தமக்குத் தோற்றிய பலவொடும் தொடுத்துக் காற்றில் தூற்றுவர். எனினும் சொன்னவை முற்றும் குடிலன் குணமுடன் கூடலால் அவையும், படையிவண் வரநாம் பார்த்ததும்,

220 அடையவும் முனிவற் கறைகுவம் சென்றே.

(நடராஜன் போக)

மூன்றாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.

அந்தரங்கப் பொருள்

இரகசியங்கள் உழையுளார்

அருகில்

உள்ளவர். அடையவும் - முழுவதும். அறைகுவம் - சொல்லுவோம்.