பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

ஜீவ:

படைத்தலைவர்:

குறைவெனக் கருதன்மின். எம்புகழ்க் கூறு சிறிதாம் எனவுனிச் செப்பினோம். அதனாற் பிறிதுநீர் நினையீர். பேசுமின் உண்மை.

இல்லையெம் இறைவ! இந்நா டதனுள் இல்லையத் தகையர்.

241

யாவரும்:

ஜீவ:

படைவீரர்:

யாவரும்:

ஜீவ:

இலையிலை! இலையே!

நல்லதப் படியேல், நாமே நுஞ்சுய

நாட்டில்நல் உரிமைபா ராட்டும் பெரிய மேன்மையும் அதனால் விளைபுகழ் அதுவும் 195 மறுக்கிலம். பொறுக்குமின். வம்மின்! விஜய இலக்குமி காத்திருக் கின்றாள்! அன்றியும் ஒலிக்குநும் ஜயபே ரிகைகேட் டலதுமற்று ஓய்கிலள் நோன்புநம் தாய்மனோன் மணியே.

மனோன்மணிக்கு ஜே! ஜே! ஜே!

இளவரசிக்கு

ஜே! ஜே! ஜே!

(குறளடி வஞ்சிப்பா)

நந்தாய் தமர் நங்கா தலர்

நஞ்சேய் பிறர் நந்தா வுறை

நந்தேய மேல் வந்தே நனி நொந்தாழ் துயர் தந்தே இவண் நிந்தா நெறி நின்றா ரிவர்

தந்தா வளி சிந்தா விழ,

அடிப்போ மடல் கெடுப்போ முகத்

திடிப்போங் குட லெடுப்போ மிடுப்

2

விஜயலக்குமி - வெற்றி மடந்தை. தமர் சுற்றத்தார். நந்தா கெடாமல். நிந்தாநெறி - நிந்தித்தலாகிய வழி. தந்தாவளி - தந்தம் - பல்; ஆவளி - வரிசை. சிந்தா விழ - உதிர்ந்து விழ. அடல் - வலிமை.