248
முதற் படை:
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20
நல்லனித் தலைவன். வல்லவர் இவரும்.
ஈதோ நின்றனர்!
(காவற்படைகளை விலக்கி நிறுத்திக்காட்டி)
போதுமோ இவர்கள்?
நாரா:
முதற் படை :
போதும்! போதும்!
காவற் படைகள்:
நாரா:
காவற் படை:
நாரா:
போதுமே யாங்கள்...
எண்ணுமின் நன்றா யேற்குமுன்! பின்புநீர் 85 பண்ணும் தவறுநம் பாலாய் முடியும்.
தவிர்கிலம் கடமையில், சத்தியம், தலைவ! தகுதியன் றெனச்சிலர் சாற்றிய தொக்க மிகுபழி நீவிரும் மொழிவிரோ என்மேல்?
காவற் படை
மொழியோம் ஒன்றும். மொழியோம் நும்மேல்.
நாரா: 90 சரி! சரி! ஆயின் தாங்குமின் காவல். பரிமற் றையர்க்கெலாம் உளவோ? ஓகோ!
3-ÅD LIML:
4-ம் படை: பெரியதென் பரிபோற் பிறிதிலை.
நாரா:
காணுதும்,
முதற் படை
அணிவகுத் திவ்வயின் அமர்மின்! முருகா! மற்றைவா யிலிலும் மாற்றியிவ் விதம்யான்
95 வைத்துள படையும் அழைத்திப் புறநீ
நொடியினில் வருதி.
அடியேன், அடியேன்.
ஏற்கும்முன்- கடமையை ஏற்றுக்கொள்ளும் முன்பு. நம் பால்- நம்மேல். சாற்றியது- சொன்னது. பரி -குதிரை.