மூன்றாம் களம்
இடம் : அரண்மனையில் ஒருசார். காலம் : நண்பகல்.
(ஜீவகன் தனியாய்ச் சோர்ந்து கிடக்க, சேவகர் வாயில் காக்க)
(நேரிசை ஆசிரியப்பா)
முதற் சேவகன்: செய்வதென்? செப்பீர். கைதவற் கியாமோ
2-ம் சேவ:
ஆறுதல் கூறுவம்?
கூறலும் வீணே!
3-ம் சேவ:
4-ம் சேவ:
3-ம் சேவ:
எ
பெருத்த துயரிற் பேசும் தேற்றம்
நெருப்பிடை நெய்சொரிந் தற்றே யென்பர்.
பணிந்தியாம் அருகே நிற்போம் அன்றித் துணிந்துமற் றதுதான் சொல்லுவர் யாவர்?
நாரா யணரேல் தீரமாய் மொழிவர்.
மெய்ம்மை!மெய்ம்மை!விளம்புவர் செம்மையாய்.
முதற் சேவ: எங்குமற் றவர்தாம் ஏகினர்? உணர்வைகொல்?
மங்கைவாழ் மனைக்குநேர் ஓடுதல் கண்டேன். சகிப்பளோ கேட்கில் தமியள்
4-ம் சேவ:
2-ம் சேவ:
3-ம் சேவ:
ஆயினும்,
...
மகளால் அன்றி மன்னவன் தேறான். அதற்கே சென்றனர் போலும், ஆ! ஆ!
2-ம் சேவ:
நாரா யணரே நன்மதி உடையோர்.
தேற்றம் - தேறுதல் கூறுவது. அற்று -அத்தன்மையது. தமியன் - தனித்து இருப்பவள்.