பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்
புரு:
அவ்வழி யோநீ யணைந்தனை?
குடி:
ஆம்! ஆம்!
புரு:
குடி:
புரு:
குடி:
315
செவ்விதி னொருமொழி செப்பிடி லுடனே காட்டுவ னடியேன்.
(அருள்வரதனுஞ் சேவகரும் விலங்கு கொண்டுவர) (குடிலனைச் சுட்டி) பூட்டுமின்! நன்றாய்!
ஐயோ! ஐயோ! ஓஹோ! செய்ததென்?
160 மெய்யே முற்றும். பொய்யிலை! பொய்யிலை!
(அருள்வரதன் விலங்கு பூட்ட)
எத்திசை யுளதச் சுருங்கை? ஏகாய்!
சித்திர வதையே செய்வேன் பிழைப்பில்!
(அழுது)
தேடியே வந்து செப்பிய வடியேன்
ஓடியோ போவேன்? ஓஹோ! உறுதி
புரு:
165 முந்தியே தந்திடில்...
மூடுநின் பாழ்வாய்!
சேரன் விஜயமுந் திருடான்! அறிகுதி.
சூரர் பதின்மர் சூழுக விருபுறம்!
(குடிலனை நோக்கி)
(சேவகரை நோக்கி)
நடவா யுயிர்நீ நச்சிடில். கெடுவாய்!
எத்திறம் பிழைப்பினுஞ் சித்திர வதையே!
(யாவரும் சுருங்கை நோக்கிப் போக)
ஐந்தாம் அங்கம்: முதற் களம் முற்றிற்று.
—
பிழைப்பில் தவறு செய்தால். உறுதி பாண்டிய நாட்டுக்கு அரசனாக்குவேன் என்னும் உறுதிமொழி. விஜயம் நச்சிடில் - விரும்பினால்.
வெற்றி