பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

ஜீவ:

100 உன்னையு முன்குலத் துதித்தநம் மனோன்மணி தன்னையுஞ் சங்கரன் காக்க! தயாநிதே! அன்பும் அறமுமே யாக்கையாக் கொண்ட நின்புதல் வியையான் காணநே சித்தேன், அத்திரு வுறையும் அப்புறம் போதற்

105 கொத்ததா மோஇக் காலம்? உணர்த்தாய்.

குடி: (தனதுள்)

சேவ:

ஆம்! ஆம்! சேவக! அறைதி சென்று தேமொழிக் கன்னிதன் சேடியர் தமக்கு நங்குல முனிவர் இங்குள ரெனவே.

59

(அரசனும், முனிவரும், சீடரும் அப்புறம் போக)

நங்கா ரியம்ஜயம் எங்கா கினுஞ்செல!

(சேவகனை நோக்கி)

110 சேவகா! முனிவர் சிவிகையுஞ் சின்னமும் யாவுமவ் வாயிலிற் கொணர்தி.

சுவாமி!

(குடிலன் முதலியோர்போக)

முதல் நகரவாசி:

2-ம் ந:

3-ம் ந:

கடன்மடை விண்டெனக் குடிலன் கழறிய நயப்புரை! ஆ! ஆ! வியப்பே மிகவும்! நாட்டைச் சிறப்பித் துரைத்தது கேட்டியோ? கேட்டோம்; கேட்டோம். நாட்டிற் கென்குறை விடு! விடு! புராணம் விளம்பினன் வீணாய்.

குடிலன் செய்யும் படிறுகள் முனிவர்

அறியா தவரோ? சிறிதா யினுமவன்

உரைத்தது கருத்திடைக் கொண்டிலர் உவர்த்தே.

திரு

திருமகள் போன்ற மனோன்மணி. அறைதி சொல்லுக. கழறிய - சொன்ன. புராணம் பழங்கதை. படிறு - வஞ்சகம். உவர்த்து - வெறுத்து.