பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி
கண்டேன் திருமேனி யான்கனவில் ஆங்கவன்கைக் கண்டேன் கனலும் சுடராழி கண்டேன்
-
உறுநோய் வினையிரண்டும் ஓட்டுவித்து, பின்னும் மறுநோய் செறுவான் வலி.
-
யானே தவஞ்செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும் யானே தவமுடையேன் எம்பெருமான்! யானே இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன் பெருந்தமிழன் நல்லேன் பெரிது.
வரைச்சந் தனக்குழம்பும் வான்கலனும் பட்டும்
விரைப்பொலிந்த வெண்மல் லிகையும் - நிரைத்துக்கொண் டாதிக்கண் நின்ற அறிவ னடியிணையே
ஓதிப் பணிவ துறும்.
பகல்கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
-
மிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே மிகக்கண்டேன் ஊன்திகழும் நேமி ஒளிதிகழும் சேவடியான் வான்திகழும் சோதி வடிவு.
—
மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய் விண்ணுலகந் தன்னகத்து மேவேனே நண்ணித் திருமாலைச் செங்கண் நெடியானை எங்கள் பெருமானைக் கைதொழுத பின்
அத்தியூ ரான்புள்ளை யூர்வாதன் அணிமணியின் துத்திசேர் நாகத்தின் மேல் துயில்வான் - முத்தீ
மறையாவான் மாகடல்நஞ் சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான்.
247
5
LO
6
7
00
9
10
கீழ்க்கண்டவை பேயாழ்வார் அருதுளிச்செய்த அயற்பா
மூன்றாந் திருவந்தாதியிலிருந்து எடுக்கப்பட்டவை:-
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் அருக்க னணிநிறமுங் கண்டேன் - செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன் என்னாழி வண்ணன்பால் இன்று.
1