பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி சிங்கந்திரிதரு சீறூர்ச் சிறுமி என்றே மொழியே

"மாவை வந்தாண்ட மென்னோக்கிதன்

பங்கர் வண்டில்லை மல்லற் கோவை வந்தாண்ட செவ்வாய்க் கருங்கண்ணி குறிப்பறியேன்

பூவைதந்தாள் பொன்னம் பந்துதந்தாள்

என்னைப் புல்லிக்கொண்டு

பாவைதந்தாள் பைங்கிளி யளித்தாள்

இன்றென் பைந்தொடியே

9940

“இருந்துதி என்வயிற் கொண்டவன்யான்

66

எப்பொழுதும் உன்னும்

அருந்திசை முகன் மாற்கரியோன்

தில்லைவாழ்த்து நர்போல்

இருந்துதி வண்டனவா லெரிமுன் வலஞ்செய்தி டப்பால்

அருந்துதி காணு மளவுஞ்

சிலம்பன் அருந்தழையே

99 41

39

'காரணி கற்பகம் கற்றவர் நற்றுணை பாணர்ஒக்கல் சீரணி சிந்தாமணி யணிதில்லைச் சிவன் அடிக்குத் தாரணி கொன்றையன் றக்கோர்தம் சங்கநிதி விதிசேர் ஊருணி யுற்றவர்க் கூரன் மற்றியாவர்க்கும் ஊதியமே

9942

323