இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
240
மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-8
மீனாயும் முயலாயும் அன்ன மாயும்
மயிலாயும் பிறவாயும் வெல்லுஞ் சிங்க
மானாயும் கொலைகளவு கள்பொய் காமம்
உ
வரைந்தவர்தாம் உறைந்தபதி மானா வூரே.
இதில் கூறப்பட்ட வனக்கேழல் களிறு என்பது காட்டுப்பன்றி. இது துண்டில ஜாதகக் கதையைக் குறிப்பிடுகிறது.