பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-8

மீனாயும் முயலாயும் அன்ன மாயும்

மயிலாயும் பிறவாயும் வெல்லுஞ் சிங்க

மானாயும் கொலைகளவு கள்பொய் காமம்

வரைந்தவர்தாம் உறைந்தபதி மானா வூரே.

இதில் கூறப்பட்ட வனக்கேழல் களிறு என்பது காட்டுப்பன்றி. இது துண்டில ஜாதகக் கதையைக் குறிப்பிடுகிறது.