பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 upg gowo

முதல்தணி அங்குமிங்கும் முழு முற்றுறுவாழ் பாழாய்

முறதேனி குழ்ல்து அகன்று ஆழ்க்து உயர்ந்த )10-10-9( ° ”c#(3uug هيep | ' குழ்ல்தகன் றாழ்ந்துயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ! சூழ்ல்து அதனில் பெரிய பரகள் மலர்ச் சோதியோ! குழ்ந்து அறனில் பெரிய சுடர்ஞான இன்பமேயோ! குழ்ந்து அதனில் பெரிய என் அவா அறக் குழ்க்றனவோ! (10-10-10) பாடல்களில் உள்ள பாழ்' என்பதற்குச் சிலர் மூலப் பிரகிருதி என்பது போல் ஏதேதோ பொருள் செய்யினும், இறைவன் நிறைந்திருக்கும் பரவெளி - விண்வெளி என்று பொருள் செய்தலே பொருத்தம் எனலாம். உம்பர் அந்தண் பாழ்' என்பதும். சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பாழ்' என்பதும், வெளிப்படையாய் விண்வெளியைக் குறிப்பதாகவே தோன்றுகிறது. இறுதிப் பாடலில் உள்ள அதனில் என்பது பாழாகிய பரவெளியைக் குறிப்பது தெரியலாம். அகன்றும் ஆழ்ந்தும் உயர்ந்தும் குழ்ந்தும் முடிவு இல்லாமல் இருப்பது விண்வெளியே யன்றோ? ஆலமரமும் மிகவும் பரந்து விரிந்தும் ஆழ்ந்தும் உயர்ந்தும் முடிவு இன்றி வாவோக்கிச் செல்கிறது என உயர்வு நவிற்சி யாகக் கொள்ளின் பாழ். என்னும் பெயர் அதற்குச் சாலப். பொருந்தும் என்பது தெளிவு. 6-18, 14 urc&uqú, garchuqúo: ஆலமரத்தின் விழுதிலும் இலைக் காம்புகளிலும் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் ஒரு விதமான பால் இருப்பதால், ல் "பாலி' என் (...) 3, i (Α) , ή ఆశి, இ ஆ ப பெயரும் பெற்றது. பாலை உடையது பாலி. கோளி என் லால் பூவாது காய்க்கும் மரமாகும். ஆல் அத்திபோலவே பூவாது காய்க்கும் மரமாகும். பெயர்வைப்புக் கலை 7. 6-15 பல சிருங்கி: சிருங்கம் என்பதற்குக் கொம்பு என்ற பொருள் உண்டு. ஆல் கோம்புபோல் பல விழுதுகளை உடைமையால் பல சிருங்கி என்னும் பெயர் பெற்றது போலும். சிருங்கம் என்பதற்கு முடி-உச்சி என்ற பொருளும் உண்டு. ஒவ்வொரு விழுதுக்கும் ஒரு முடி-ஒர் உச்சி உண்டாதலின், ஆல் பல சிருங்கி என்னும் பெயரைப் பெற்றிருக்கலாம் என்பதும் ஒரு காரணமாயிருக்கலாம். 6一16tné可母可山ü: சாம்பசிவம் பிள்ளையின் அகர மகாசாயம் என்னும் பெயருக்குக் காரணம் தெரிந்திலது. ஆனால் இதற்கும் ஒரு காரணம் கற்பித்துக் கூறலாம். ஒரு வேளை அஃது உண்மையாக இருந்தாலும் இருக்கலாம். 'ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்றபடி ஆல் ஒரு வகையில் வேலின் நண்பனாகும். மரப் பொருள்கட்கு வண்ணம் (Paint) தீட்டுவோர், வண்ணத்தில் வேலம் பிசினைச் சேர்ப்பதுண்டு. இதனால் அவ்வண்ணம் உறுதி யுடன் நீண்ட நாளைக்கு இருக்கும். எங்கள் வீட்டு வேலைக்கு யானே வண்ணத்துடன் வேலம் பிசினும் வாங்கிக் கொடுத்துள்ளேன். இதுபோல, ஆலம் பாலோ விழுதோ வேரோ வண்ணத்தை (சாயத்தை) உறுதியாக்கி நீண்ட நாள் அழியாமல் இருக்க உதவலாமோ என்னவோ? இஃது உண்மையாயின் ஆலுக்கு மகா சாயம் என்னும் பெயர் பொருந்துவதாகும். இதை இன்னும் வல்லார் வாய்க் கேட்டுணர வேண்டும். முதலியில் உள்ள 7. ஆங்கிலப் பெயர் ஆலின் ஆங்கிலப் பெயர் Banyan trce என்பதாகும். பாரசீக வளைகுடாவில் பந்தர் அப்பாசு என்னும் துறை முகத்தின் அண்மையில் இருந்த ஒர் ஆலின் அடியில்,