பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 அழகு இயற்கையிலே காணப்படும். இயற்கையின் பற்பல கோலங்களையும் அழகையும் தனது இரு விழிகளா லும் அள்ளிப் பருகிய கவிஞனின் உள்ளத்திலே உணர்ச்சி வெள்ளம் போற் பெருக்குண்டு ஒடும். அதனல் கவிதைகள் பல பிறக்கும். அவ்வாறு இய |ற்கையழகைத் துய்ப்பதிலே புரட்சிக் கவிஞர் சிறந்தவர் ; வேட்கை மிக்கவர். இதனுல் அவர் இயற்கையைப் பற்றிப் பாடிய பாடல்கள் மிகப் பலவாம். அவற்றிலே ஒன்றிரண்டு வருவன : ஒளியும் குன்றும் ' அருவிகள் வயிரத்தொங்கல் ! அடர்கொடி பச்சைப் பட்டே ! குருவிகள், தங்கக் கட்டி ! குளிர்மலர் மணியின் குப்பை ! எருதின்மேற் பாயும் வேங்கை, நிலவுமேல் எழுந்த மின்னல் ச்ருகெலாம் ஒளிசேர் தங்கத் தகடுகள் பார டாநீ !’ அழகு காஜலயிளம் பரிதியிலே அவளைக் கண்டேன் ! கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன் அந்தச் சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில் தொட்டஇடம் எலாம் கண்ணில் தட்டுப் பட்டாள் ! மா8லயிலே மேற்றிசையில் இளகுகின்ற மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ! ஆலஞ் காஜலயிலே திளைதோறும் கிளியின் கூட்டந் தனில் அந்த அழகென்பாள் கவிதை தந்தாள்.'