பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. நமக்கு எதிரி நாமேதான்


  • இயற்கையாக மனிதர்கள் இறப்பதில்லை. தங்களைத் தாங்களே கொன்று கொள்கிறார்கள்’ o


தங்களைத் தாங்களே என்றால், தவறான வழிகளைப் பின்பற்றுவது என்பது. தவறான வழிகள் என்றால், தேகத் தைத் தாக்கி, வலிமையை வீழ்த்தி, நலிவில் ஆழ்த்தும் வழிகள்.


அதாவது, இறைவனே நீண்ட நாள் இருந்து வாழ்ந்து கொள் என்றாலும், மனிதன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. தன்னை வீழ்த்திக் கொள்வதிலும், தாழ்த்திச் கொள்வதிலுமே குறியாக இருக்கின்றார்கள். குறைந்த ஆயுளிலே மரிக்கின்றார்கள்.


றனர். எடுத்துக் காட்டாக, ஒருவரைப்பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.