இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
29. வழுக்கை விழுவது
இழுக்கல்ல!
.6**,
வழுக்கை விழுவது இழுக்கல்ல. அது ஏனென்றால் அது அப்படித்தான்.
உதிர்கின்ற ஒன்றைப் பற்றி, புதிரான எண்ணங்கள் பூகம்பம் போல கிளம்புவது சகஜம் தான். என்றாலும், அதைப் பற்றி அக்கறையும் அதிகமாகக் கொள்ளவேண்டி யிருக்கிறதே”
சீப்பும் கையுமாகத் திரிகின்ற சிங்கார மனிதர்களைப் பார்த் திருப்பீர்கள் நீங்கள்.
கண்ணாடி முன் நின்று தலைவார ஆரம்பித்தால், காலம் போவது தெரியாது. வைத்தக் கண் வாங்காது, முடி யழகின் மிடுக்கான அழகைப் பார்த்து மயங்கும் மக்கள் திறைய பேர்! .