இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
108
மறைமலையம் 12
“உருகி யுடல்கருகி யுள்ளீரல் பற்றி
எரிவ தவியாதென் செய்கேன்- வரியரவ
நஞ்சிலே தோய்ந்த நளினவிழிப் பெண்பெருமாள்
நெஞ்சிலே யிட்ட நெருப்பு”
(இது சொல்லித் சோர்ந் துறங்கி விடுகின்றான்)
108
மறைமலையம் 12
“உருகி யுடல்கருகி யுள்ளீரல் பற்றி
எரிவ தவியாதென் செய்கேன்- வரியரவ
நஞ்சிலே தோய்ந்த நளினவிழிப் பெண்பெருமாள்
நெஞ்சிலே யிட்ட நெருப்பு”
(இது சொல்லித் சோர்ந் துறங்கி விடுகின்றான்)