இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* அம்பிகாபதி அமராவதி
163
காணப்படுகின்றனர். அவர்கள் இரவிற் பேசிக்கொள்வதைக் கேட்டறிந்தால், இதனுண்மை வெளிப்படக் கூடுமெனக் கருதுகின்றேன். இதற்குமேல் வேறெதுவும் என்னறிவிற் றென்படவில்லை.
அரசன் : இது சொன்னதே போதும். உண்மையைக் காண வழி தெரிந்துகொண்டேன். பின் நிகழ்ச்சிகளைப் பின்னர்த் தெரிவிப்பேன். இனித் தாங்கள் இல்லஞ் செல்லலாம். (வணங்கக், கூத்தர் போய்விடுகின்றார்)